திருமணமும் ,ஹைகூவும்
திருமண வாழ்க்கை
ஹைக்கூ கவிதையானது
குழந்தை
பிறந்ததினால்...
( முதல் இரண்டு வரிகளில் வேறொரு அர்த்தமோ அல்லது முழுமை பெறாமல் இருக்கும்
கவிதை இறுதி வரியில் முழுமை பெறுவதுதான் ஹைக்கூ கவிதையாகும்.குழந்தை பிறந்த
பின்னரே ஒருவரின் திருமண வாழ்க்கை முழு அர்த்தம் அடைகிறது..)
Comments
Post a Comment