இறந்துபோனக்
காதலிக்காக
கற்களால் தாஜ்மஹால்
கட்டினான்....
பிரிந்துபோன
காதலனுக்காக
கண்ணீரால் தாஜ்மஹால்
கட்டினாள்...
ஆம்....
கடலென சேர்ந்தகண்ணீர்
பனிக்கட்டியான பின்னர்......
பெண்ணே!
உன்னையும் இவ்வுலகம்
நினைவில்கொள்ளும்
உன்னைப்போல் எவரேனும்
காதலிக்கும் வரை....
Comments
Post a Comment